Categories
கவிதை முத்துக்கள்

இதயமே

உறுதியாய் இதயம்
நுழைந்து விட்ட பின்பும்
உனக்கு ஏன் சந்தேகம்
அன்பே?

உனது அருகாமையில் மட்டுமே
முகமும் அகமும் மலர்கிறது..
உன் சுவாசத்தை
உணரும் போது மட்டுமே
நானும் சுவாசிக்கிறேன்
என்பதை உணர்கிறேன்..

நீயின்றி போனால்
நானும் மரித்திருப்பேன்..
சந்தேகமின்றி
சிந்திப்பாயா இதயமே?

—– ஆர்த்தி ரவி

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.