என் விழியில் உன் கனவு எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள். அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளைக் கூர்மையாகப் பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக. அவளோ உன் கோபம் என்னைப் பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கணும்?” என்றாள். சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து, “இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான். “போடா! போ போ. எதிர்பார்க்காதேவாம்! தேவையில்லை எதுவும். […]
Categories